Dec 21, 2011

உயிர் எழுத்து - பத்து நூல்கள் வெளியீட்டு விழா




உயிர் எழுத்து
பத்து நூல்கள் வெளியீட்டு விழா

நாள்: 31.12.2011
சனிக்கிழமை மாலை 6.00 மணி
இடம்: தேவநேயர் பாவாணர் அரங்கு
அண்ணா சாலை, சென்னை.

வரவேற்புரை: சுதீர் செந்தில்

தலைமை: பிரபஞ்சன்

ஆசிரியர்                                    நூல்                                       மதிப்புரை
           
லக்‌ஷ்மி சரவணக்குமார்              உப்பு நாய்கள் (நாவல்)                                    வெய்யில்
லக்‌ஷ்மி சரவணக்குமார்              வசுந்தரா எனும்
                                                நீலவர்ணப்பறவை (சிறுகதைகள்)             தமிழச்சி தங்கபாண்டியன்
அ. ரோஸ்லின்                           அழுகிய முதல் துளி (கவிதைகள்)                          மீனா
குமார் அம்பாயிரம்                      ஈட்டி (சிறுகதைகள்)                                            கடற்கரய்
கணேசகுமாரன்                          புகைப்படங்கள் நிரம்பிய அறை
                                                (கவிதைகள்)                                                 அய்யப்பமாதவன்
ச. விசயலட்சுமி                          ஒவ்வொரு மாலையிலும் எரியும்
                                                ஒரு குடிசை (கவிதைகள்)                                  கரிகாலன்
ஸ்ரீஷங்கர்                                 சொற்பறவை (கவிதைகள்)                           வா. மணிகண்டன்
வசுமித்ர                                    ....எர்னஸ்த்தோ செ’கெபாராவை
                                                கொலை செய்தல் (கவிதைகள்)                        அ. மார்க்ஸ்
ஆத்மார்த்தி                               தனிமையின் நீட்சியில் ஒரு நகரம்
                                                (கவிதைகள்)                                              மனுஷ்யபுத்திரன்
சுதீர் செந்தில்                             உயிர் எழுத்து கவிதைகள்
                                                (தொகைநூல்)                                            ந. முருகேசபாண்டியன்

நிகழ்ச்சித் தொகுப்பு: கவிதா முரளிதரன்                                                        
நன்றியுரை:  அரங்க மல்லிகா                                          


4 comments: