tag:blogger.com,1999:blog-7366567796439811563.post839365612734141356..comments2024-03-07T22:01:45.460-08:00Comments on சாவின் உதடுகள்: சாரு நிவேதிதாவின் விமர்சனத்தில் வழியும் புன்னகை.கொற்றவைhttp://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7366567796439811563.post-14875784912667813272012-03-23T13:52:09.223-07:002012-03-23T13:52:09.223-07:00உலகத் திரைப்படம் பார்ப்பது ஒன்றே இப்போதைய இயக்குநர...உலகத் திரைப்படம் பார்ப்பது ஒன்றே இப்போதைய இயக்குநர்களுக்குத் தேவையான முக்கிய ' சுய தயாரிப்பாக ' இருக்கிறது. நமது தமிழ் சினிமா எந்த எழுத்தாளனையாவது, இயக்குனராக ஆக்கி இருக்கிறதா ? சுஜாதாவின் எத்தனையோ அற்புதமான நாவல்கள் சினிமாவாக எடுக்கப் பட்டு, நாசமாக்கப் பட்டன.<br />எதோ ஒரு அரசியல் வாதியின் மகள்/மகன் வீட்டில் போரடிக்கிறது என்று உணர்ந்தால் உடனே அவர்கள் எடுக்கும் அவதாரம் ' இயக்குன அவதாரம்' தான். இது தான் நம் தமிழ் சினிமாவின் தலை எழுத்து.இந்திரபோகன் https://www.blogger.com/profile/01592196863492775981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-39438422603736321112010-12-03T10:03:36.766-08:002010-12-03T10:03:36.766-08:00நல்ல பதிவு நண்பரே!
சில மாதங்கள் முன்பே நந்தலாலா ப...நல்ல பதிவு நண்பரே!<br /><br />சில மாதங்கள் முன்பே நந்தலாலா பற்றி அவர் வலைத்தளத்தில் ஒரு பதிவு எழுதியிருந்தார் அதில் (இந்த படத்தில் மட்டும்) இளையாராஜாவின் இசை உலக்தரமாக இருந்ததாக குறிப்பிட்டிருந்தார், இப்போது பல்டி அடித்திருக்கிறார். இவுங்க எப்பவுமே எப்படி தான் பாஸு, நாம எதெல்லாம் நல்ல இருக்குனு சொல்றோமோ அதை குறை சொல்லிட்டே இருப்பாங்க, கேட்டா உலக ரசிகர்கள்ம்பாங்க.Annamalai Swamyhttps://www.blogger.com/profile/06578392018589414940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-86050762313658449352010-12-02T22:25:51.559-08:002010-12-02T22:25:51.559-08:00நன்றி தோழர் மாணிக்கம், என்னுடைய பொதுவான கருத்தை நா...நன்றி தோழர் மாணிக்கம், என்னுடைய பொதுவான கருத்தை நான் முக புத்தகத்தில் நிறைய எழுதி விவாதித்தும் விட்டேன். அதோடு என் வாழ்க்கைத்துணை வசுமித்ரவும் (http://makalneya.blogspot.com/) தன் வலைப்பதிவில் அதை விரிவாக செய்திருக்கிறார். இந்தப் பதிவு சாருவின் விமர்சனத்திற்கு எதிர்வினை. நான் எப்போதும் அவரைத் தூக்கி வைத்ததில்லை. அவர்கள் கருத்தே அறிவு ஜீவித்தனமான கருத்தாக கட்டமைக்க முயற்சிப்பதால் இது அவசியமாயிற்று. <br />உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.<br /><br />நன்றி செந்தில்..கொற்றவைhttps://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-7658289137150570422010-12-02T22:18:55.646-08:002010-12-02T22:18:55.646-08:00Great !!!!!!!!!!!!!!Great !!!!!!!!!!!!!!Senthilhttps://www.blogger.com/profile/01005359468679676054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-73696596370983303382010-12-02T22:07:06.277-08:002010-12-02T22:07:06.277-08:00இதனை சாருவுக்கு என்று எழுதாமல் இன்னமும் சற்று பொது...இதனை சாருவுக்கு என்று எழுதாமல் இன்னமும் சற்று பொதுவாக எழுதியிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. <br />குறிப்பாக சாருவுக்கு (தனக்கு )சொல்வது போல உங்களை எழுதவைப்பதும் அந்த நபர்தான் என்பதை புரிந்துகொள்ளுங்கள். சாரு போன்றவர்கள் எதற்கும் அதாரிட்டி ஆக முடியாது. நீங்கள் எல்லாம் அவரை அந்த அளவிற்கு கொண்டுபோகாதீர்கள். Please.!பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.com