tag:blogger.com,1999:blog-7366567796439811563.post7469480146858645874..comments2024-03-07T22:01:45.460-08:00Comments on சாவின் உதடுகள்: தந்தை தலைமையிலான குடும்ப அமைப்பின் விதிகள் - பேட்டிகொற்றவைhttp://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7366567796439811563.post-81038633826203742842013-09-21T08:20:30.735-07:002013-09-21T08:20:30.735-07:00சமூகம் சில சட்டங்களையும் ,கட்டுப்பாடுகளையும் இருவர...<br /><br /> சமூகம் சில சட்டங்களையும் ,கட்டுப்பாடுகளையும் இருவருக்கும் விதிக்கிறது ,பொருள் ஆதாய லாபம் என்பதற்காக "உடல்" காட்டி பிழைக்கும் சினிமாக்காரர்களை எல்லோரும் பின் பற்ற வேண்டுமா ? அல்லது அது அந்த பெண்ணின் உரிமை என்று சொல்வீர்களா ? அவ்வாறானால் தாங்கள் ஊடக ஆசிரியர்களுக்கு "நடு"ப்பக்கம் பற்றி பாடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையே.......ஆந்த பெண்களின் உரிமையில் நீங்கள் ஏன் தலையிட்டு பெண்ணாதிக்கம் செய்கின்றீர்கள் ..... <br /><br />"பானிபட் போர், ராமர் எங்கு எப்போது பிறந்தார் எனும் "பயனற்ற"!!!! தகவல்களுக்கு பதில் ‘பொருளாதார வளர்ச்சி’ / ‘உற்பத்தி’ முறைகளின் வெவ்வேறு காலகட்டத்தில் நடந்தது என்ன என்பதை கற்க வேண்டும்"<br /><br />என்ன அருமையான வழிகாட்டுதல் <br />வரலாற்றின் வழிகாட்டுதல் இல்லாமல்,வரலாறே அறியாமல் வாழும் சமூகம் எப்படி அறிவுடைய சமுதாயமாக இருக்கும்.? பொருளாதாரம், உற்பத்திமுறை,இவைகளை கற்றால் போதும் என்றால்...அங்கே அனைவரும் பணமீட்டும் எந்திரங்களாக இருப்பார்களே தவிர ...அன்பு ,பண்பு ,மனிதாபிமானம் ,இவைகளை குழி தோண்டி புதைத்து விட்டு அமெரிக்கர்களைப் போல பணத்தை மட்டும் நேசிக்க வேண்டியதுதான் .......தாங்கள் வழி காட்டும் பெண்களுக்கு அது போதும்தானே ?<br />B .M. Ahamed JanSafaa Shipping Agencyhttps://www.blogger.com/profile/13477182314730692840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-31502269205892377072013-09-21T08:10:06.683-07:002013-09-21T08:10:06.683-07:00"ஆண் பெண் இருவரும் முதலில் சமூகத்தின் பொருளாய..."ஆண் பெண் இருவரும் முதலில் சமூகத்தின் பொருளாயத வரலாற்று வளர்ச்சியை அறியவேண்டும்"<br />சரி ..அவ்வாறு அறிந்துகொண்டு பொருளாதார ஆதாயத்தை ஈட்டி விட்டால் ,பெண்ணுரிமை மீட்கப்பட்டு விடுமா ? அல்லது ஆனாதிக்கம் ஒழிந்து விடுமா ?...இப்படி பொருள் ஆதாயம் அடைந்த ஐஸ்வர்யா ராய் ...அல்லது I T துறையில் லட்சங்களை சம்பாதிக்கும் பலர் விடுதலை அடைந்து விட்டார்களா ......அவர்கள் மீண்டும் ஆணிடம் வந்து சேர்ந்து விடுகிறார்கள் ....கொற்றவை அவர்களே...ஆண்கள் பெண்களுக்கு எதிரி அல்ல ....இருவரும் ...ஒருவருக்கொருவர் இணை ....அவ்வளவே...இது பெண் விடுதலை என்பது பற்றிய விவகாரம் அல்ல ...ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு ,பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்ந்தாலே போதும் ...இந்த உறவில் ஏன் வெடிகுண்டு வீசுகிறீர்கள் ...ஆண் ,பெண்ணை சார்ந்தும் பெண் ஆணை சார்ந்தும் ....அவர்கள் இயற்கையின் கொடையை சார்ந்தும் வாழ்வது தான் ..உலக வழக்கு ...<br /><br /> பெண்கள் தங்களுடைய உடலமைப்பையும் ,அது சார்ந்த பலம் ,மற்றும் பலவீனம் ,இரண்டையும் அறிவார்கள் ,அப்படி அறிந்தவர்கள் எவ்வளவு உயர் பதவியை அடைந்தாலும் ,பாதுகாப்புடன் பெண்ணாகவே இருக்க விரும்புகிறார்கள் ..அதனால்தான் அத்தனை ஆண் அடிமைகளை அமைச்சர்களாக காலுக்கு கீழே போட்டு மிதித்தாலும்....தங்களுடைய உடல் முழுக்க நகைகளை வாங்கி அணிந்து கொண்டு..தங்களுடைய (பெண்ணிய )சமூகம் சார்ந்த ஆசைகளை வெளிக்காட்டி மாட்டிக்கொள்கிறார்கள் ...(ஜெ .சொத்துகுவிப்பு வழக்கு )யாரும் ஆணாக மாற நினைப்பதில்லை ....படைப்புக்கள் அதன் தன்மை மாறாமல் இருக்க வேண்டும் என்பதுதான் பொது விதி ....மாறினால் மதிக்கப்படுவது இல்லை ..சமூகத்தினால் மறுக்கப்படுகிறது ....<br /><br />ஒருவேளை நீங்கள் சொல்லும் பெண்ணிய விடுதலை என்பது கீழே கண்ட இதுதானா என்பதை தயவு செய்து பதிவிடுங்கள் <br /><br />கனடாவில் பெண்கள் தங்களுக்கு மேலாடை வேண்டவே வேண்டாம் என்று அடம் பிடிக்கும் ஒரு சாராரும் உண்டு. இப்படி அடம் பிடிப்பவர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து 2007ஆம் ஆண்டு தங்களுக்குள் ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கின்றார்கள். கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையை மேலாடையின்றிச் சுதந்திரமாய் திரியும் நாளாக ஏற்கனவே பிரகடனப் படுத்தியிருந்தார்கள். பிரகடனப் படுத்தியது மட்டுமல்ல தாங்களும் முன் உதாரணமாய் சென்ற ஞாயிற்றுக்கிழமை பொது இடங்களிலும் வீதிகளிலும் மேலாடையின்றி நடமாடினார்கள்.<br /> <br /><br />இந்த அமைப்பினர் பிரிட்டிஷ் கொலம்பியா வீதியில் நடத்திய ‘ரொப்லெஸ்டே’ நிகழ்வை பற்றி கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள கெலோவ்னா என்னும் நகரத்தின் மேயரான வால்டர் கிறே என்பவருடன் லோரி வெல்போர்ன என்ற பெண் நிரூபர் ஒருவரின் நேர்காணல் இடம் பெற்றது. அப்போது, நான் தெருவில் மேலாடையின்றி நடந்து போனால் எப்படி இருக்கும் என்று வால்ட்டரிடம் சிரித்தபடி கேட்டார் லோரி. அதற்கு மேயர் வால்ட்டர் பதிலளிக்க முற்பட்டபோது, திடீரென தனது மைக்கை வால்ட்டரிடம் கொடுத்து விட்டு தான் அணிந்திருந்த மேலாடையை அப்படியே கழற்றிக் கீழே வைத்தார். நேர்காணலில் ஈடுபட்ட பெண் நிருபர் திடீரென தனது மேலாடையைக் களைந்து விடவே எதிரே இருந்த மேயருக்குத் தர்மசங்கடமான நிலைமை ஏற்பட்டது. ஆனால் அவர் தனது முகத்தில் எந்தவித அதிர்ச்சியையும் வெளிக்காட்டமால் நேர்காணலுக்குப் பதில் சொல்லிக் கொண்டே இருந்தார். ஏன் திடீரென மேலாடையைக் களைந்தீர்கள் என்று அவர் பெண் நிரூபரிடம் கேட்டபோது, வெக்கையாக இருக்கிறது, அதுதான் மேலாடையைக் களைந்தேன் என்று நிரூபர் பதிலளித்தார். சிறிது நேரத்தால், அவர் மேயரைப் பார்த்து நான் இப்படி திறந்த மார்புடன் உங்களில் முன்னிலையில் அமர்ந்திருப்பது உங்களுக்குப் பிரச்சனையில்லையா என்று கேட்டார். அதற்கு மேயர் இப்படி திறந்த மார்புடன் தெருவில் நடப்பது இங்குள்ள சட்டப்படி குற்றமில்லை என்பதால் இதைப் பெரிய விஷயமாக நான் கருதவில்லை என்று பதில் கூறினார். அதற்கு லோரி, அப்படியென்றால் நான் கெலோவ்னா நகர வீதிகளில் இப்படி திறந்த மார்புடன் நடக்க முடியுமா என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த மேயரோ, நிச்சயமா போகலாமே நீங்கள் இப்படிச் செய்வது சட்டவிரோதம் இல்லை என்று மட்டும் என்னால் கூற முடியும் என்று பதிலளித்துள்ளார் திடீரென நடந்த அதிர்ச்சி தரக்கூடிய அந்த நிகழ்வின்போது, மேயர் மிகவும் புத்திசாலித் தனத்தோடு நடந்து கொண்டபடியால் பலரின் விமர்சனத்தில் இருந்தும் தப்பிக் கொண்டார்.<br /> <br />பொது இடங்களில் ஆண்கள் மேற்சடடை அணியாமல் நிற்கலாம் என்றால் ஏன் பெண்களும் அப்படி நிற்கமுடியாது என்பதே இந்த அமைப்பினரின் முக்கிய கேள்வியாக இருக்கின்றது. இந்த ஊர்வலத்தின்போது, ‘Free Your breasts Free your mind’ என்ற கோஷம் பலமாக எழுப்பப்பட்டது. <br /><br />B.M AHAMED JANSafaa Shipping Agencyhttps://www.blogger.com/profile/13477182314730692840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-38498097615518706152013-05-11T23:19:44.016-07:002013-05-11T23:19:44.016-07:00thanks... thanks... கொற்றவைhttps://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-499764919604219632013-04-15T04:31:35.948-07:002013-04-15T04:31:35.948-07:00hmm good . better if u have dealt elaborately with...hmm good . better if u have dealt elaborately with a political alternative. cos that's the only solution.though it gives some colour to the ppl its worth cos simple there is nothing called neutral. kargeshttps://www.blogger.com/profile/01809734577467557848noreply@blogger.com