tag:blogger.com,1999:blog-7366567796439811563.post6888088008872971101..comments2024-03-07T22:01:45.460-08:00Comments on சாவின் உதடுகள்: ஆணின் பெண்: உடை அரசியல்.கொற்றவைhttp://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7366567796439811563.post-25748016563709360982012-03-21T16:55:07.800-07:002012-03-21T16:55:07.800-07:00ஹலோ,
என்னது இது ? இவ்...ஹலோ,<br /><br /> என்னது இது ? இவ்வளவு மெனக் கெட்டு, மிக மிக நுணுக்கமாகச் சிந்தித்து ஆண்களைப் பற்றி எழுத வேண்டுமா ? ஒரு பெண், அவளது சுதந்திரத்திற்குத் தக்கபடி ஆடையைத் தேர்ந்தெடுக்கிறாள் எனில், இதில் எங்கிருந்து வருகிறது ஆண்களின் அரசியல் ? ஆண்களை ஏன் எதிரியாகவே பார்க்கிறீர்கள் ? இந்த விஷயத்தில் நீர் உம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். <br /><br />அதோடு, ஆ, ஊ, ஈ ,என்றால் ஏன் தாய்களையும், தங்கைகளையும் உதாரணமாகக் காட்டுகிறீர்கள். உம்மைப் போன்ற பெண்மைவாதிகள் வைத்திருக்கும் பிரம்மாஸ்திரம் அது. நாங்கள் உடைந்து போன பேனாக்கத்தியை எடுத்துக் கொண்டு உம்மிடம் சண்டைக்கு வந்தால், நீரும் அதே உடைந்த பேனாக் கத்தியை எடுத்துக் கொண்டுதான் சண்டைக்கு வரவேண்டும். அது தான் " சண்டைதர்மம் ". அதை விடுத்து, ஒரேடியாய் அந்த பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகித்து எங்களை மூர்ச்சை அடையச் செய்வது நியாமே இல்லை ஆமாம் !!!இந்திரபோகன் https://www.blogger.com/profile/01592196863492775981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-69141598548972879622012-01-09T22:01:21.393-08:002012-01-09T22:01:21.393-08:00பெண் சுதந்திரம் பற்றி கொஞ்சம் சிந்திக்க வைத்த பதிவ...பெண் சுதந்திரம் பற்றி கொஞ்சம் சிந்திக்க வைத்த பதிவு... நன்றி..Venkadesanhttps://www.blogger.com/profile/08550354346022794878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-89745057748754426402011-01-28T00:02:19.419-08:002011-01-28T00:02:19.419-08:00தமிழ் வினை வருகைக்கு நன்றி...
//பெண்கள் கவர்ச்சிய...தமிழ் வினை வருகைக்கு நன்றி...<br /><br />//பெண்கள் கவர்ச்சியாக உடையணிவது தவறுதான் எனினும் அதுவே குற்றத்திற்கான அடிப்படையுமல்ல என்றே கருதுகிறேன்.// - நானும் அது மட்டுமே குற்றத்திற்கான காரணம் என்று சொல்லவில்லை...<br /><br />ஆணுக்கு ஏற்கணவே இருக்கும், ஏற்றிவைக்கப்பட்டிருக்கும் ஆணாதிக்க பாலியல் கருத்துக்களுக்கும் அது எவ்வாறு துணை போகிறது என்பது பற்றித்தான் இக்கட்டுரை...<br /><br />நம் எதிரி யார் என்று அடையாளம் காண்பதே இன்று பெண்கள் முன் இருக்கும் ஒரு முக்கியக் கேள்வியாக நான் கருதுகிறேன். அந்த எதிரிகள் நம்மை எப்படி கையாள்கிறார்கள் என்பது பற்றியக் கட்டுரையே ஆணின் பெண் எனும் எனது கட்டுரைத் தொடர்..<br /><br />//இது போன்ற ஆட்களுக்கு பெண்ணே ஒரு cleavage தான். அங்கங்கள் அல்ல. // - உண்மை...<br /><br /><br />உங்களது கட்டுரையைப் படிக்கிறேன் - நன்றி.கொற்றவைhttps://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-3601880777174579292011-01-27T08:28:39.094-08:002011-01-27T08:28:39.094-08:00கொற்றவை அருமை. உங்களது கருத்துதான் என்னுடையதும் தி...கொற்றவை அருமை. உங்களது கருத்துதான் என்னுடையதும் திரைப்பட நாயகிகள் சித்தரிப்புகள் கதாநாயகன் தங்கைகள் என அனைத்தும் என் உணர்வுகளுடன் ஒத்துப் போகின்றன. பெண்ணின் உடைகளைத் தீர்மானிப்பது முதலாளி என்னும் ஆண்தான். அவளது எல்லா ஆடைகளையும் ஆணின் பார்வைக்கேற்றவாறுதான் மாற்றப்படுகின்றன. இறுகப்பிடித்த உடைகள், ஒளிஊடுருவும் உடைகள் என கண்ணியமாகவும் வசதியாகவும் கருதப்பட்ட சுடிதார்களிகலேயே கொண்டுவந்து விட்டார்கள். பொதுவாகப் பார்த்தால் ஏதவதொருவழியில் கவச்சிகரமானதாக மாற்றி விடுகிறார்கள். இவர்கள் விட்டால் பர்தாவிலும் நான்கு ஓட்டைகளைப் போட்டு விற்பார்கள். ஆனால் கட்டுரையின் சிலவற்றில் எனக்கு உடன்பாடில்லை. பெண்கள் கவர்ச்சியாக உடையணிவது தவறுதான் எனினும் அதுவே குற்றத்திற்கான அடிப்படையுமல்ல என்றே கருதுகிறேன்.<br />//நடிகை, மாடல் ஆணைப் பொருத்த வரை வேசி ஆகவே அது போல் உடை அணியும் அப்பெண்ணும் அதுபோலத்தான் இருப்பாள் என்று வம்புக்கிழுக்கிறான்// கவர்ச்சியாக உடையண்யும் பெண்ணை மட்டும் அவ்வாறு கருதுவதில்லை. பெண்ணைப் துய்க்க விரும்பும் ஆண்கள் அனைவரும் பொதுவாக எல்லப் பெண்களையும் பாலியல் பண்டமாகத்தான் கருதுகின்றனர். அவள் பர்தா அணிந்திருந்தாலும் சரி குட்டைப்பாவாடை அணிந்திருந்தாலும் சரி. வன்புணர்ச்சி செய்யப்பட்ட பெண்களனைவரும் கவர்ச்சியுடையணிந்தவர்களல்ல. பர்தா அணிந்த பெண் தனியாக சிக்கினால் அதுதான் கதி, குட்டைப்பாவாடையணிந்து கூட்டத்தில் இருந்தால் அவளைத் தொடுவதற்கு எவனாலும் இயலாது. ஆணாதிக்கமும், காமவெறியுமே இதற்குக் காரணம், அதனால்தான் குழந்தைகள், சிறுவர்கள் கூட இதற்கு ஆளாகிறார்கள். இது போன்ற ஆட்களுக்கு பெண்ணே ஒரு cleavage தான். அங்கங்கள் அல்ல. <br /><br />இதே போல் கருத்துச் சாயலுடன் ஒரு இடுகையை என் அறிவுக்கெட்டிய வரையிலும், எனக்குரிய தரத்திலும் ஒருமுறை எழுதியிருந்தேன். நேரமிருப்பின் படிக்கவும்.<br />http://thamizvinai.blogspot.com/2010/11/blog-post_18.htmlsivakumarhttps://www.blogger.com/profile/00512621653278168114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-37682689357336148832011-01-18T18:56:12.471-08:002011-01-18T18:56:12.471-08:00புரிந்தேன் நண்பரே நன்றி...புரிந்தேன் நண்பரே நன்றி...எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-91046969216164183932011-01-18T18:54:17.835-08:002011-01-18T18:54:17.835-08:00பொதுவுடைமை என்பது தத்துவார்த்தமான சொல். அதை முதலாள...பொதுவுடைமை என்பது தத்துவார்த்தமான சொல். அதை முதலாளிகள் உபயோகிக்கும் பதத்தில் நாம் உச்சரிக்ககூடாதென்றே நினைக்கிறேன். அவர்கள் பெண்கள் உடலில் மட்டும்தான் பொதுவுடைமை என்ற வார்த்தைகளை ஆபாசத்தோடு முன்வைப்பார்கள். முதலாளித்துவத்திற்கு பெண்களும் பண்டங்களே.<br /><br /><br />அவர்கள் பொருளை உற்பத்தி செய்கிறார்களோ இல்லையோ அது பற்றின கருத்துக்களைத்தான் முதலில் உற்பத்தி செய்கிறார்கள். பின் அதைத் தேவை, அது வசதி, அது கௌரவம், அது அறிவின் வெளிப்பாடு என்ற வார்த்தைகள், படங்காட்டல்கள் மூலமாக சந்தைப்படுத்துகிறார்கள்.<br /><br />முதலாளித்துவத்துத்தில் பொருள் நுகர்வு கலாச்சாரத்தைவிட, அது ஊதிப்பெருக்கும் கருத்து நுகர்வு எண்ணற்ற இழப்புகளையும், பாதிப்புகளையும்,சீரழிவுகளையும் தோற்றுவிக்கிறது.கொற்றவைhttps://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-17525664834578893712011-01-18T04:46:36.833-08:002011-01-18T04:46:36.833-08:00Blogger கொற்றவை said...
பெண்ணுடலைக் காணும் ஆண...Blogger கொற்றவை said...<br /><br /> பெண்ணுடலைக் காணும் ஆணின் பக்குவப்படா மனம்//<br /><br />விளக்கத்திற்கு நன்றி கொற்றவை..<br /><br />இதுதான் எதிர்பார்த்தேன்..<br /><br />" பக்குவப்படா மனம்"<br /><br />வெளிநாடுகளில் க்ளிவியேஜ் என்றாலுமே உற்று பார்க்கும் அநாகரீகத்தை தவிர்ப்பார்கள்.. <br /><br />அது அநாகரீகம் என சொல்லிக்கொடுக்கப்படவில்லை நம் நாட்டில்..<br /><br />திறந்து கிடந்தால் பொதுவுடமை ஆகிப்போகிறது இங்கே..<br /><br />ஆனால் திறந்த மார்போடு பால் கொடுக்கும் தாயை அங்கே யாரும் உற்றோ கள்ளத்தனமாகவோ பார்ப்பதில்லை..<br /><br />ஆக ஆண்கள் பக்குவப்படுத்தப்படவேண்டும்..<br /><br />அதற்கு சினிமாவும் ஊடகமும் நிறைய இழக்கவேண்டி வருமென்பதால் அத்தனை சீக்கிரம் மாறிடாது:)எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-75979394961925817152011-01-18T04:45:30.613-08:002011-01-18T04:45:30.613-08:00நன்றி ஜோதி ஜி.நன்றி ஜோதி ஜி.கொற்றவைhttps://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-1997551880587805782011-01-18T04:39:35.100-08:002011-01-18T04:39:35.100-08:00பெண்ணுடலைக் காணும் ஆணின் பக்குவப்படா மனம், ஊடகங்கள...பெண்ணுடலைக் காணும் ஆணின் பக்குவப்படா மனம், ஊடகங்கள் சம்பந்தப்பட்ட உறுப்பில் ஏற்றி வைத்திருக்கும் கற்பிதங்கள் கண்டு அலைவுறலாம் என்றும் சொல்லலாம். இதை மறுபடி விளக்க தன் அம்மா, தங்கை போன்றோரின் clevage கள் அவனுக்கு ஏன் சம்பந்தப்பட்ட உறுப்பின் கவர்ச்சியைத் தறுவதில்லை, அப்போது அவனின் பெண்ணுடல் பற்றிய கருத்தாக்கத்தை எப்படி எதிர்கொள்ளுகிறான் என்பதை <br />விவாதிப்பதன் மூலம் விளக்கலாம். <br /><br /><br />யாருடைய திணிப்பு என்பதைத்தான் கட்டுரை முழுக்க விரிவாக எழுதியிருக்கிறேன். நன்றி.கொற்றவைhttps://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-22257591048924656052011-01-17T21:32:15.350-08:002011-01-17T21:32:15.350-08:00திகைத்து வியந்து போனேன். முதலில் கருப்பு பின்புலத...திகைத்து வியந்து போனேன். முதலில் கருப்பு பின்புலத்தை மாற்றுங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-88299245926373489852011-01-17T20:48:57.605-08:002011-01-17T20:48:57.605-08:00அருமை...
// ”cleavage” தெரிய உடை அணிந்து செல்லும்...அருமை...<br /><br />// ”cleavage” தெரிய உடை அணிந்து செல்லும் ஒரு பெண்ணைக் காணும் ஆண் அதைக் கண்டுக் கொள்ளக் கூடாது என்று சுதந்திரம் பேசும் நாம், கொலையுணர்சி என்பதையும் ஒருவரின் சுதந்திரமாக கருதலாமா? இக்கருத்துக்கள் யாருடைய திணிப்பு என்று சிந்திக்கவேண்டும்.//<br /><br />விளக்குங்களேன்.எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.com