tag:blogger.com,1999:blog-7366567796439811563.post548443056576176015..comments2024-03-07T22:01:45.460-08:00Comments on சாவின் உதடுகள்: பொருளாதார அடிமைகளை உருவாக்கும் பெற்றோர்களுக்கான ஓர் அவசரக் கடிதம்:கொற்றவைhttp://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7366567796439811563.post-17925053767485002972012-10-28T07:07:29.561-07:002012-10-28T07:07:29.561-07:00நன்றிநன்றிகொற்றவைhttps://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-88294729753464220422012-10-27T07:47:11.795-07:002012-10-27T07:47:11.795-07:00மிக அவசியமான பதிவை தந்ததற்கு நன்றிமிக அவசியமான பதிவை தந்ததற்கு நன்றிgeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-89485021009044309312012-10-27T02:11:30.818-07:002012-10-27T02:11:30.818-07:00அருமையான பதிவு. மிக சிறந்த உதாரணம், விஜய் டிவின் ச...அருமையான பதிவு. மிக சிறந்த உதாரணம், விஜய் டிவின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அந்த சிறு பிள்ளைகளின் ஆடைகளில் அதனை ஆபாசம் இருப்பதை ஏனோ அந்த பெற்றோர்கள் மறந்து விடுகின்றனர், பல கோடி மக்கள் காணும் இந்த நிகழ்ச்சியில், வக்கிர பார்வையுடன் நோக்கும் மனிதர்களும் இருப்பனர் என்பதை எப்படி மறந்து விட்டனர்? Lord of the Sunhttps://www.blogger.com/profile/16057421446540851947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-73706426863971006212012-10-26T21:19:41.583-07:002012-10-26T21:19:41.583-07:00பதிவின் கருத்துகளை முகப்புத்தகத்தில் நண்பர்களுடன் ...பதிவின் கருத்துகளை முகப்புத்தகத்தில் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். நல்ல கருத்துகள் நன்றிSabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-82303675285682365922012-02-12T19:45:20.554-08:002012-02-12T19:45:20.554-08:00நன்றி வெங்கடேசன்... நாம் எதிர்க்கும் வேகத்தை விட ‘...நன்றி வெங்கடேசன்... நாம் எதிர்க்கும் வேகத்தை விட ‘வளர்ச்சி’ எனும் கருத்தாக்கம் அதிவேகமாய் திணிக்கப்படுகிறது... இருந்தாலும் ஓயாது எதிர்ப்போம்...கொற்றவைhttps://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-78145818429710325522012-02-11T06:41:37.196-08:002012-02-11T06:41:37.196-08:00//குழந்தை வளர்ப்பை நீங்கள் அடிமைத்தனமாய் மாற்றும்ப...//குழந்தை வளர்ப்பை நீங்கள் அடிமைத்தனமாய் மாற்றும்பொழுது பெற்றோர்களாகிய நீங்கள் அக்குழந்தைகளுக்கு முதலாளிகள்.<br /><br />இது அறிவை வளர்க்கும் பயிற்சிகள் என்றால் பொருளாதாரத்தில் பின் தங்கிய குழந்தைகளுக்கும் அவை தேவை தானே.<br /><br />அடியும் உதையும் வாங்கி புழுதிக்கு மத்தியில் வளர்க்கப்படும் ஊர்கலாச்சாரத்தில் முதியோர் இல்லங்களைக் காண்பது அரிது.//<br />பிடித்த வரிகள்..<br /><br />நாளை திருமணம் செய்ய வேண்டுமானால் ஒரு வீடு வேணும்டா...(கிராமத்து வீடு கண்ணிலிருந்து மறைந்து கொண்டிருக்கிறது)<br />குழந்தைகளை நல்ல பள்ளியில் படிக்க வைக்கணும்டா... <br />பணம் ரொம்ப முக்கியம்டா..<br /><br />இப்படியான ’அறிவுரைகளைக்’ கேட்கும்போது மிகுந்த எரிச்சல்தான் மிஞ்சுகிறது.. பணம் முக்கியம்.. அது எந்த அளவிற்குத்தான் என இன்னும் புரியவில்லை.. வீடு தேவைதான்.. ஆனால் குழந்தைகளின் கல்வி.. இதை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. படிப்பு என்ற பெயரில் அளவுக்கு அதிகமாக பணத்தைக் கொட்டி குளிரூட்டபட்ட மாட்டுக் கொட்டிலில் மந்தைகளாய் அடைக்கப்படுவதை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.அதற்காகவே பணத்தின் பின்னால் ஓடவும் தூண்டி விடுகிறது..<br />நான் குழந்தையாய் இருந்த போது எவ்வளவு பொதி சுமந்தேன் என்று மறந்துவிட்டேன்.. இன்று நான்காவது படிக்கும் என் அக்காள் மகன் சுமக்கும் பொதியைப் பார்க்கும்போது மிகுந்த வேதனையாய்த்தான் இருக்கிறது.ப்அவர்களுக்கான நாள் அட்டவணை சுவரில் ஒட்டபட்டிருந்தது. அதில் ஒன்று..<br />Playing only on holidays… No play on week days.. <br />அதை நான் பேனாவால் அடித்து விட்டதும் குழந்தைகளின் முகத்தில் மகிழ்ச்சி..<br /><br />பள்ளி விட்டு வந்ததும் ஒருவன் ஏதோ இசை வகுப்பிற்கும் இன்னொருவன் ஸ்கேட்டிங் என்றும் செல்கிறார்கள்.. அது அவர்களுக்கு எந்த அளவு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று தெரியவில்லை..<br /><br />எனது எண்ணம்.. என் குழந்தைகளை அந்த மாதிரி மாட்டுக்கொட்டிலுக்கு விட்டு விடமாட்டேன்.. எனது கிராமத்தில் வளராவிட்டாலும் என் வீட்டிலிருக்கும் ஆடு மாடுகளுடன் அவர்கள் குதூகுலத்துடன் ஓடியாடி பேசி மகிழ வேண்டும்..அருகிலிருக்கும் எனக்கு ’நல்ல பள்ளியாக’ தோன்றுவதில் படிக்க வேண்டும்.. அது சாத்தியப்படவே வேண்டும்.Venkadesanhttps://www.blogger.com/profile/08550354346022794878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-15464599178245519712012-02-11T06:40:11.829-08:002012-02-11T06:40:11.829-08:00நன்கு ஆழமான சிந்திக்கக் கூடிய பதிவை மிக எளிமையான ச...நன்கு ஆழமான சிந்திக்கக் கூடிய பதிவை மிக எளிமையான சொற்களில் கூறியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள் கொற்றவை.<br /><br />//சிறு வயதில் தாங்கள் இப்படியெல்லாம் வியாபாரநோக்கோடு<br />வளர்க்கப்பட்டதை உணர்ந்து பிள்ளைகள் நாளை உங்கள் மீது குற்றச்சாட்டுகளை வைக்கும்பொழுது நீங்கள் கையாலாகவதராக கூனிக் குறுகி நிற்கவேண்டியிருக்கும்//<br />குழந்தைகள் அவ்வாறு உணர்ந்து விட்டால் மிகுந்த மகிழ்ச்சி.அவ்வாறு யோசிக்கக் கூட விடாமல்தானே பல குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள்..<br /><br />நானும் பன்னிரண்டாவது முடித்து விட்டு சராசரி மதிப்பெண்களைக் கொண்டு பொறியியலில் சேர்ந்து விட்டேன். பொறியியல் என்ற போதை என்னுள் ஏற்றப்பட்டிருந்தது பள்ளிப்பருவத்திலேயே... உறவினர்களாலும் ஊர்க்காரர்களாலும் பெற்றோராலும்.. குக்கிராமத்தில் படிப்பறிவில்லாத பெற்றோரால் எவ்வாறு நிர்ணயம் செய்ய முடியும் தன் மகனின் படிப்பை... மாமாவினால் மிகுந்த கண்டிப்புடன் வழிநடத்தப்பட்டேன்.அவருக்கு தன் அக்காள் மகன் ’பெரிய ஆளாய்’ வர வேண்டும் என்ற அக்கறை.. பெற்றோருக்கும் மகன் ’இஞ்சினீயர்’ என்பதில் பெருமை!<br />இன்றும் கூட அந்த போதை சில நேரங்களில் வெளிப்படும்போது முற்றிலும் அதனை இறக்கி வைக்க துடிக்கிறேன். படித்த படிப்பு எனக்காக சில வசதிகளை கொடுத்திருப்பதை மறுப்பதற்கில்லை.அது எனது பெற்றோருக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் அது என்னை வெகுதூரம் எங்கோ விலக்கி வைத்து விட்டதாய் உணர்கிறேன். வசதிகளையும் பணத்தையும் சேர்ப்பதற்கு அது என்னைத் தூண்டிக் கொண்டே இருக்கிறது..அதன் வலையில் நான் விழுந்தும் விட்டேன்.நான் பணிபுரியுமிடமும் கூட அரசால் ஏதோ ஒரு விவாசாயியிடம் என்றோ நஷ்ட ஈடு என்று ஏதாவது கொடுத்து பறிக்கப்பட்டிருக்கும்.பணிபுரியுமிடம் எனக்கு உணவளிப்பவனையும் அலுவல் நிமித்தம் உதவி செய்யும் பணியாளர்களையும் நினைத்து உறுத்தலாகவே உள்ளது.அவர்களில் ஒருவன் பாதிக்கப்பட்டவனாக இருப்பானோ.. அவன் நிலத்தில் நான் வந்து அமர்ந்து விட்டேன். அவன் எனக்கு ஊழியம் செய்கிறான். படிப்பு என்ற ஒன்றுமட்டுமே இவ்வளவு ஏற்றத்தாழ்வுகளுக்கு இடம் கொடுத்திருக்கிறது.<br /> <br />நம் சமுதாயத்தில் படிப்பின் விளைவு இன்னும் மோசமாய்த்தான் இருக்கிறது. முகச்சவரம் செய்ய பிளேடு எனக்கு வீட்டினருகில் அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. மிகவும் பின்தங்கிய கிராமம்தான் இது. தொழில் நிறுவனங்களால் இப்போது ’முன்னேறிக் கொண்டிருக்கிறது’. முன்னேற்றத்தின் விளைவு... ஒரு சிறிய குடும்பம் தங்குவதற்கான சிறிய படுக்கையறை கூடம் குளியலறை கொண்ட வீட்டிற்கு வாடகை பன்னிரண்டாயிரம். விவசாய நிலம் வைத்திருந்தவனெல்லாம் இன்று வேட்டையாடிக் கொண்டிருக்கிறான். அவ்ர்களுக்கு இன்று வீடு கட்டி வாடகைக்கு விடுவது முக்கியத் தொழில். நிறுவனங்களுக்கு தங்கள் ஊழியர்களைத் தங்க வைக்க வீடு வேண்டுமே. குறைந்தபட்சம் முப்பதாயிரத்திலிருந்து சில லட்சங்களுக்கும் வீடுகள் வாடகைக்கு... சாமனியனெல்லாம் தெருவிற்குத்தான் போக வேண்டும் வெகு விரைவில்.. விவசாய நிலங்களில் கட்டிடங்கள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. ஓடைகளில் ஓடிய தண்ணீர் தேக்கப்பட்டு சிறிய குட்டைகளாக.. பின்னர் சாக்கடைகளாக... அப்படியே வற்றிப் போய்விடும்...Venkadesanhttps://www.blogger.com/profile/08550354346022794878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-3962396371916755092010-12-23T04:45:42.923-08:002010-12-23T04:45:42.923-08:00நெடு நாளாய் மனதிற்குள் உறுத்திய கருத்துக்களை,நிறைவ...நெடு நாளாய் மனதிற்குள் உறுத்திய கருத்துக்களை,நிறைவாகவும்,துல்லியமாகவும் எடுத்து வைத்துள்ளீர்கள்.நன்றி.anandamhttps://www.blogger.com/profile/00639721059040239833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-3685848813683387872010-12-09T00:09:20.135-08:002010-12-09T00:09:20.135-08:00Thanks Mr. Farook.Thanks Mr. Farook.கொற்றவைhttps://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-45512028029791565692010-12-08T23:35:45.012-08:002010-12-08T23:35:45.012-08:00Waw its a excellent article, every parents must re...Waw its a excellent article, every parents must realize the facts .....<br /><br />you have done a wonderful job..Keep writing..<br /><br />Regards<br />Farook.Sமால்கம் "X" ஃபாருக்- இராஜகம்பீரம்https://www.blogger.com/profile/11910505627611271779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-24011452527849032582010-12-08T07:16:11.505-08:002010-12-08T07:16:11.505-08:00தங்கள் வருகைக்கு நன்றி shaதங்கள் வருகைக்கு நன்றி shaகொற்றவைhttps://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-23206908429547829402010-12-08T05:40:10.545-08:002010-12-08T05:40:10.545-08:00well said...well said...shahttps://www.blogger.com/profile/09405934655711398805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-65756052169917969892010-12-08T01:14:34.946-08:002010-12-08T01:14:34.946-08:00நன்றி..நன்றி..கொற்றவைhttps://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-57046709547639809852010-12-08T00:15:49.991-08:002010-12-08T00:15:49.991-08:00அருமை நண்பரே.....அருமை நண்பரே.....Anonymoushttps://www.blogger.com/profile/11488577540671806879noreply@blogger.com