tag:blogger.com,1999:blog-7366567796439811563.post2584783727028409688..comments2024-03-07T22:01:45.460-08:00Comments on சாவின் உதடுகள்: சின்மயி விவகாரத்தில் அவர் அவர்கள் எடுத்துக்கொள்ளும் இடை வரிகள்:கொற்றவைhttp://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7366567796439811563.post-44137113804245712382012-11-04T10:06:32.778-08:002012-11-04T10:06:32.778-08:00அவள் என் மகள் தான். தவறான புரிதல் எதுவும் இல்லை.
...அவள் என் மகள் தான். தவறான புரிதல் எதுவும் இல்லை.<br /><br />உங்கள் மார்க்சிய ஒவ்வாமை இங்குள்ள மார்க்சியக் கட்சிகளின் செயல்பாட்டால் வந்திருக்கலாம்... மார்க்சியம் என்பது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சொத்தல்ல... அதைவைத்து நீங்கள் எல்லோரையும் மதிப்பிடுவது சரியன்று.<br /><br />தோழர் என்பது ஒரு சமத்துவ சொல்லாடல்...குறிப்பாக சாதி, பால்பேதங்களைக் களைவதற்கும் அது அவசியமாகிறது...அதையே நான் விரும்புகிறேன்... அதேபோல் உங்களுக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் I am a marxist...<br /><br />நான் ஓய்வெடுத்துக் கொள்வது குறைவு... நிறைவு செய்ய வேண்டிய எழுத்துப் பணிகள் நிறைய உள்ளது... உங்கள் கேள்விகளை kotravaiwrites@gmail.com இற்கு அனுப்பவும்... நன்றி. கொற்றவைhttps://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-23821398211122451302012-11-03T23:58:54.872-07:002012-11-03T23:58:54.872-07:00This comment has been removed by the author.மாறன்https://www.blogger.com/profile/06487709088509919582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-20281540924794564422012-11-03T19:31:11.514-07:002012-11-03T19:31:11.514-07:00இந்த அக்கா எனும் அழைப்பை தவிர்த்து தோழர் என்று வைத...இந்த அக்கா எனும் அழைப்பை தவிர்த்து தோழர் என்று வைத்துக்கொள்ளலாம்...<br /><br />அரசியல் என்ற ஒன்று வெறும் மேடைப் பேச்சோ, எழுத்தோ அல்ல... அது அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் ஒன்று...எல்லாமே அரசியலின் விளைவாகத்தான் நடக்கிறது....நான் எப்போதும் மார்க்சியத்தை அடித்தளமாகக் கொண்டு செயல்படுவேன்...அதற்கு விசுவாசமாக இருக்க முடியாமல் போனால், இந்த தளத்திலிருந்து விலகிவிடுவேன்...<br /><br />என்னுடைய எழுத்து சிற்றிதழ்களில் வெளிவருகிறது - உயிர் எழுத்து, அடவி, தற்போது புதிதாய் வந்துள்ள குறளி... பிறகு கல்குதிரை போன்ற இதழ்கள்...<br /><br />என்னுடைய மகள் பற்றிய குறிப்பையும், இணையதளத்தையும் பார்த்ததாக குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த குறிப்பை எங்கு கண்டீர்கள்.<br /><br />நன்றிகொற்றவைhttps://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-71260776637541134452012-11-03T11:02:50.098-07:002012-11-03T11:02:50.098-07:00This comment has been removed by the author.மாறன்https://www.blogger.com/profile/06487709088509919582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-56948804741821285852012-11-01T10:40:34.485-07:002012-11-01T10:40:34.485-07:00நான் மிகவும் ரசித்த பின்னூட்டம் இதுவே.... கவிதையும...நான் மிகவும் ரசித்த பின்னூட்டம் இதுவே.... கவிதையும் விளங்கவில்லை, உரைநடையும் விளங்கவில்லை.........அதற்கு பதிலாக....சமுதாயமே விளங்காத ஒன்றுதானே என்று சொல்வதைத்தவிர வேறெதுவும் சொல்ல முடியவில்லை. உங்கள் தொடர் வாசிப்புக்கு நன்றி...<br /><br />ஒருவேளை அச்சு வடிவத்தில் வந்தபின்பு படித்தால் புரியுமோ என்னவோ.... கொற்றவைhttps://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-35767354401786374532012-11-01T10:28:36.934-07:002012-11-01T10:28:36.934-07:00This comment has been removed by the author.மாறன்https://www.blogger.com/profile/06487709088509919582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-12698605307717563722012-10-31T20:54:11.648-07:002012-10-31T20:54:11.648-07:00நன்றி மணி மாறன். எல்லாம் புரிந்தேயாக வேண்டும் என்ற...நன்றி மணி மாறன். எல்லாம் புரிந்தேயாக வேண்டும் என்று நினைப்பது கூட ஒருவகை கட்டமைப்பே.... அதேபோல் எல்லாவற்றிற்கு காரணம் வேண்டும், நியாப்பாடு வேண்டும், பொறுத்தப்பாடு வேண்டும் என்பது ஒரு பழக்கப்பட்ட மனநிலை....அதிலிருந்து நம்மை மீட்டெடுக்க உதவுதது கலை என்பது எனது புரிதல்... பெயரில் ஒன்றுமில்லை... கொற்றவைhttps://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-28647586647708327002012-10-31T11:54:37.918-07:002012-10-31T11:54:37.918-07:00This comment has been removed by the author.மாறன்https://www.blogger.com/profile/06487709088509919582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-22990737063282522502012-10-29T20:17:26.819-07:002012-10-29T20:17:26.819-07:00Mani maranOctober 29, 2012 10:28 AM
கேள்விக்கு பதி...Mani maranOctober 29, 2012 10:28 AM<br />கேள்விக்கு பதிலளிக்கமாட்டீர்களா? தவறாக ஏதேனும் கேட்டுவிட்டேனோ??????? - மொத்தமாக பப்லிஷ் செய்ததால் கவனிக்கவில்லை.<br /><br />பெரிய காரணங்கள் ஒன்றும் இல்லை. நான் தொடக்கத்தில் கவிதை எழுதவே பேனா பிடித்தேன், பின்னர் சமூக நடப்புகள், இடதுசாரி அரசியல் தெரிந்தபின்னர் என் தேர்வுகள் மாறியது.<br /><br />எழுத்து என்பது கலகக்குரல், குறிப்பாக அதிகார வர்க்கம் எதையெல்லாம் அழுக்கு, அபசகுனம் என்று சொல்கிறதோ அதை நேர்மறையாக (positive) மாற்றுவதற்கு கவிதை ஒரு சிறந்த ஊடகம், அதனால் மரணம் என்பதை பயமென விதைத்திருக்கும் ஒரு சமூகத்தில் மரணம் பேசினால் எப்படியிருக்கும் என்பதற்கான ஒரு குறியீட்டு பெயர்....<br /><br />Human beings categorized positive and negative, am writing to make negative to positive...<br /><br />நன்றி.<br />கொற்றவைhttps://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-51305406603885607532012-10-29T10:28:08.338-07:002012-10-29T10:28:08.338-07:00This comment has been removed by the author.மாறன்https://www.blogger.com/profile/06487709088509919582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-87770371775122676452012-10-28T06:06:44.639-07:002012-10-28T06:06:44.639-07:00அவரவர்களுக்குச் சாதகமான வரிகளை எடுத்துக்கொள்வது என...அவரவர்களுக்குச் சாதகமான வரிகளை எடுத்துக்கொள்வது என்பது பல விசியத்திலும் நடைபெற்றே வருகிறது. அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் கொடுக்கவேண்டி உள்ளது. அதனால் அந்த விசியம் வளர்ந்து கொண்டே போகிறது.<br /><br />உங்கள் விவாதத்தில் ம.புத்திரன் சொல்லியதைத்தான் நானும் சொல்ல வேண்டி உள்ளது. அழுக்குப் பிடித்த சமுதாயத்தில் வேறு என்ன எதிர்பார்த்துவிட முடியும்.<br /><br />பிரச்சினையை விடுத்து பயன்படுத்தும் சொற்களுக்காவது கட்டுப்பாடு வேண்டும். இதைச்சொன்னால் தடையற்ற சோசியல் சுதந்திரம் பாதிக்கப்படுவதாய் பிரளயமாய் கிளம்பிவிடுவார்கள் சோசியல் புரட்சியாளர்கள். இங்கதான் எது எதுக்குக் கிளம்புவது என்கிற வரைமுறையே இல்லையே. <br /><br />விவாதங்களில் ஈடுபடும்போது வன்சொற்களை மற்றும் ஆபாசச் சொற்களை உதிர்ப்பது என்பது அவரவர் தோல்விக்குச் சமானம். mother fu**er, you should be gang raped, மண்டையா.. பு...யா.. சாமீ இதையெல்லாம் புழங்குவதற்கு எங்கிருந்து யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது. சொற்களைப் பிரயோகப்படுத்துதல் என்பதில் தயவு தாட்சணியம் இருக்கக்கூடாது என்பது எனது தாழ்மையான கருத்து. <br /><br />சொற்கள் இரத்த அழுத்தத்தைத் தூண்டுபவை. இதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. தெருவில் வாந்தி எடுக்கக்கூடாதுன்னா எடுக்கக்கூடாதுதான். வாந்தி எடுக்கும் சுதந்திரம் கெடுகிறது என்று குடிமகன்(ள்)கள் சண்டைக்கு வருவாங்க என்பதற்காக சட்டம் போடாதிருக்க முடியுமா?<br /><br />அரசாங்கத்தால் சட்டம் போட இயலாதிருக்கலாம் கொற்றவை. ஆனால் சோசியலில் அவரவர் வெளிப்பாடு என்பது நிறுவன நேர்முகங்களிலேயே வந்துவிட்டது. அது கடுமையாகப்படவேண்டும். அப்போது வாதத்திற்கு மட்டும் வருவார்கள். நயமான சொற்களோடு. இருதரப்பிற்குமே அது பொருந்தும்!<br /><br />தேவை - கட்டுப்பாடான சுதந்திரம்Pandian Rhttps://www.blogger.com/profile/04164078360499258197noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-56135405044472119002012-10-26T04:35:41.719-07:002012-10-26T04:35:41.719-07:00சிறப்பான அலசல்! ஆபாசமும் ஜாதிய பேச்சும் கண்டிக்கத்...சிறப்பான அலசல்! ஆபாசமும் ஜாதிய பேச்சும் கண்டிக்கத்தக்கது! இது சின்மயிக்கும் பொருந்தும்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-46321043188759985922012-10-26T00:05:06.906-07:002012-10-26T00:05:06.906-07:00This comment has been removed by the author.மாறன்https://www.blogger.com/profile/06487709088509919582noreply@blogger.com