tag:blogger.com,1999:blog-7366567796439811563.post1454704409081567866..comments2024-03-07T22:01:45.460-08:00Comments on சாவின் உதடுகள்: தங்கம், தாலி: ஒரு பெண்ணியப் பார்வைகொற்றவைhttp://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7366567796439811563.post-18149910540582892012015-07-31T12:01:16.340-07:002015-07-31T12:01:16.340-07:00நல்ல ஆய்வு ..நல்ல ஆய்வு ..உயிர்மொழிhttps://www.blogger.com/profile/06323742191583859833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-43088884339620353992012-03-24T14:27:43.098-07:002012-03-24T14:27:43.098-07:00கொற்றவை,
கவலை...கொற்றவை,<br /><br /> கவலையே படாதீர்கள் ! ' தங்கத்தை ' வரதட்சணையாகக் கொடுத்து பெண், ஆணைத் திருமணம் செய்யும் காலம் விரைவில் மலையேறப் போகிறது. பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருவதால், வருங்காலத்தில் ஆண், பெண்ணுக்கு வரதட்சணை கொடுத்துத் திருமணம் செய்து கொள்ளும் சூழல் உருவாகப் போகிறது. அது தானே உங்கள் லட்சியக் கனவு ? அது விரைவில் நிறைவேறும்.<br /><br />இப்போதெல்லாம் பெண்கள் ஆண்களுக்குச் சமமாக வேலைக்குப் போவதால், ' சவரன்களை ' யாரும் கண்டு கொள்வதில்லை. படித்துப் பணியில் இருக்கும் ஆணுக்கு, படித்துப் பணியிலிருக்கும் பெண் துணைவியாய் வரதட்சணை இல்லாமல் வருவது தான் தற்போதைய நிலை.<br /><br />இன்னும் சில பத்தாண்டுகளில், பெண்கள் தாலி அணிய மாட்டார்கள், திருமணம் செய்து ஒருத்திக்கு ஒருவன் என்று வாழ மாட்டார்கள், தங்கள் மனம் போன போக்கில் ' சுதந்திரமாக ' வாழ்வார்கள். அதை நோக்கி காலம் தன்னிச்சையாகச் சென்று கொண்டே இருக்கிறது.<br /><br />பெண்கள் தாலி கட்டிக் கொள்கிறார்கள் தான். அதனாலே அவர்கள் ' அடிமைகளாக ' வாழ்கிறார்களா என்ன ? தாலி தேவையா என்ன ? என்கிறீர்கள். தாலி இல்லாமல் இருத்தல் என்பது தேவையா என்ன ? என்றும் கேட்கலாமல்லவா ! <br /><br />மனைவியத் தவிர இனி எந்த ஆணும், பிற பெண்களோடு தொடர்பு கொள்ளும் நிலை வரவே வராது. ஒருவனுக்கு ஒரு பெண் கிடைப்பதே தற்போது குதிரைக் கொம்பாக இருக்கும்போது, இதில் அவனுக்கு வேறு பெண்களின் சகவாசமா ? ஓ மை காட் !<br /><br />" வீட்டு உணவு ருசியாக இருந்தால், ஆண் ஏன் வெளியில் உணவு தேடப் போகிறான் என்பது பெண்களுக்கும் பொருந்தும் தானே ! " - என்கிறீர்கள். அது பெண்களுக்கும் ' பொருந்தி ' எத்தனையோ வருடங்கள் கடந்து விட்டன கொற்றவை. <br /><br />பெண்கள் அடிமைப்படுத்தப் படுகிறார்கள், திட்டமிட்டு, சதி செய்யப்பட்டு, தந்திரமாக, ஆணாதிக்க அரசியலால் அடிமைப்படுத்தப் படுகிறார்கள் என்கிறீர்கள். அப்படி அடிமைப்படுத்தப் பட இப்போதைய பெண்கள் தங்களை அனுமதிப்பார்கள் என்று நினைக்கிறீர்களா ? பெண் என்ன பொம்மையா ? அல்லது களிமண்ணா ? பரிணாம வளர்ச்சியில் அவள், தன் கைகளில் கட்டப்பட்டிருந்த அந்த அடிமைச் சங்கிலியையே ஆயுதமாகப் பிரயோகிக்கும் வல்லமை பெற்று விட்டாள். உண்மையில் தற்போது ஆண்களின் உலகம் தான் பெண்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கிறது.இந்திரபோகன் https://www.blogger.com/profile/01592196863492775981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-3021410133916293172011-10-30T23:56:03.505-07:002011-10-30T23:56:03.505-07:00நன்றிநன்றிகொற்றவைhttps://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-51515340096125643112011-10-30T09:47:10.942-07:002011-10-30T09:47:10.942-07:00நல்ல கட்டுரை.பாராட்டுகள்நல்ல கட்டுரை.பாராட்டுகள்thoomaihttps://www.blogger.com/profile/11156097731791989878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-50965486601062225042011-10-20T00:21:19.344-07:002011-10-20T00:21:19.344-07:00thanks..thanks..கொற்றவைhttps://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-56622766313360380652011-10-19T12:28:05.859-07:002011-10-19T12:28:05.859-07:00U r doing a diff job...hats off..U r doing a diff job...hats off..kovai sathishhttps://www.blogger.com/profile/06146162618187323962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-38824647493342040092011-10-12T23:21:06.737-07:002011-10-12T23:21:06.737-07:00நன்றி மதுரை சரவணன்.நன்றி மதுரை சரவணன்.கொற்றவைhttps://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-4006536031613243402011-10-12T12:17:50.878-07:002011-10-12T12:17:50.878-07:00thanka surankaththil aarambiththu... varathachchai...thanka surankaththil aarambiththu... varathachchai kuriththu solli... sanka ilakkiyam mulam vilakkiyathu arumai...vaalththukkalமதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.com